ஒரே கருவறையில் |
மலர்ந்த இரு வேறு |
கை ரேகைகள் |
நாற்காலி சண்டையில் |
தெரிகிறது |
கோடரியின் பகை ! |
வரப்புகள் நடுவே |
சல சலவென ஓடிக்கொண்டிருக்கும் |
பெருச்சாளிகள் |
உடைந்த கண்ணாடிக்கு |
நடுவே தெரிகிறது |
பல புதிய முகம் |
சிவப்பு கம்பள விரிப்பில் |
தூங்கிக் கொண்டு இருக்கிறது |
பல சாதனை விருதுகள் |
உறைபனி காலம் |
பளபளப்பாக மின்னுகிறது |
வானவில் |
வயதானாலும் |
இளமையான காற்றை தருகிறது |
மரங்கள் |
கன்று ஈன்ற வாழை மரம் |
முணுமுணுத்தபடியே செல்கிறார் |
மாமியார் |
கழட்டி விடட செருப்பில் |
ஒட்டிக்கொண்டிருக்கிறது |
செருப்பு தைத்தவனின் வடு |
புன்னை மரத்தடியில் |
அழுதுகொண்டிருக்கிறது |
ஒரு பறவை |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...