காற்றில் |
பேயாகத் திரிகிறது |
உதிரிப்பூக்கள் ! |
கீழ் வானம் |
மெல்லச் சிவக்கிறது |
தாவணிப்பூக்கள் ! |
சுருக்கு முடிச்சு போட்டவாரே |
பயணம் செய்கிறாள் |
பூக்காரி ! |
தண்ணீர் தாகம் |
நாவை அடக்கி வைத்தது |
மூச்சுக் காற்று ! |
முற்றிய விதையிலிருந்து |
துளிர்க்கிறது |
இளந்தளிர் ! |
மழை இல்லை |
குடை பிடித்தபடி |
இளநீர் வியாபாரி |
முத்துக் கமலம் 15 ஜூலை 2017 ல் ஹைக்கூ
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
ரசித்தேன்...
ReplyDeleteமகிழ்ச்சி அண்ணா
Delete