| காற்றில் |
| பேயாகத் திரிகிறது |
| உதிரிப்பூக்கள் ! |
| கீழ் வானம் |
| மெல்லச் சிவக்கிறது |
| தாவணிப்பூக்கள் ! |
| சுருக்கு முடிச்சு போட்டவாரே |
| பயணம் செய்கிறாள் |
| பூக்காரி ! |
| தண்ணீர் தாகம் |
| நாவை அடக்கி வைத்தது |
| மூச்சுக் காற்று ! |
| முற்றிய விதையிலிருந்து |
| துளிர்க்கிறது |
| இளந்தளிர் ! |
| மழை இல்லை |
| குடை பிடித்தபடி |
| இளநீர் வியாபாரி |
முத்துக் கமலம் 15 ஜூலை 2017 ல் ஹைக்கூ
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
ரசித்தேன்...
ReplyDeleteமகிழ்ச்சி அண்ணா
Delete