வண்ணப் புடவையாக வானவில் |
உடுத்திக்கொண்டாள் |
வனதேவதை ! |
ஆழ்துளை கிணற்றில் |
நீச்சலடிக்கிறது |
நிலா ! |
அழுது முடிப்பதற்குள் |
சமாதானமடைந்து விட்டேன் |
அம்மாவின் தாலாட்டு ...! |
மகுடம் சூட்டிய |
பனி மழை |
உருகிவழியும் ஆறு |
தட்டிகொடுத்த நெற் கதிர்கள் |
வளருவதே இல்லை |
விவசாயி ! |
பிச்சைக்காரன் தட்டில் |
நிரம்பிவழியுது |
பாவமூட்டை ! |
குளத்தில் நிலா |
தூண்டில் போடுகிறது |
கடிகார முள் ! |
கீற்று மின்னிதழ் - வெளியிடப்பட்டது: 07 ஜூலை 2016
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/31154-2016-07-07-07-51-29
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-மலேசியா-சிங்கப்பூர...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிகள் அண்ணா
Deleteசிறப்பான ஹைக்கூக்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete