![]() வண்ணப் புடவையாக வானவில் |
உடுத்திக்கொண்டாள் |
வனதேவதை ! |
ஆழ்துளை கிணற்றில் |
நீச்சலடிக்கிறது |
நிலா ! |
அழுது முடிப்பதற்குள் |
சமாதானமடைந்து விட்டேன் |
அம்மாவின் தாலாட்டு ...! |
மகுடம் சூட்டிய |
பனி மழை |
உருகிவழியும் ஆறு |
தட்டிகொடுத்த நெற் கதிர்கள் |
வளருவதே இல்லை |
விவசாயி ! |
பிச்சைக்காரன் தட்டில் |
நிரம்பிவழியுது |
பாவமூட்டை ! |
குளத்தில் நிலா |
தூண்டில் போடுகிறது |
கடிகார முள் ! |
கீற்று மின்னிதழ் - வெளியிடப்பட்டது: 07 ஜூலை 2016
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
ஏழிசை கீதமும் எழுந்து நிற்கிறது தாய்மைக்கும் முன்...! பூர்வ ஜென்ம பாவமோ கொன்று குவிக்கிறது தங்கம் ! எதோ ஓர் ஆசையில் எழுந்து நிற்கி...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/31154-2016-07-07-07-51-29
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-மலேசியா-சிங்கப்பூர...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிகள் அண்ணா
Deleteசிறப்பான ஹைக்கூக்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete