கீற்று மின்னிதழ் - வெளியிடப்பட்டது: 07 ஜூலை 2016

rainbow in forest

வண்ணப் புடவையாக வானவில் 
உடுத்திக்கொண்டாள் 
வனதேவதை !
ஆழ்துளை கிணற்றில் 
நீச்சலடிக்கிறது 
நிலா !
அழுது முடிப்பதற்குள் 
சமாதானமடைந்து விட்டேன் 
அம்மாவின் தாலாட்டு ...!
மகுடம் சூட்டிய 
பனி மழை 
உருகிவழியும் ஆறு 
தட்டிகொடுத்த நெற் கதிர்கள் 
வளருவதே இல்லை 
விவசாயி !
பிச்சைக்காரன் தட்டில் 
நிரம்பிவழியுது  
பாவமூட்டை !
குளத்தில் நிலா 
தூண்டில் போடுகிறது 
கடிகார முள் !

5 comments:

  1. http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/31154-2016-07-07-07-51-29

    ReplyDelete
  2. Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  3. சிறப்பான ஹைக்கூக்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145