தெய்வமான தாயைப்பார்த்து |
சிரித்தது
|
அழுத
குழந்தை ...!
|
களிமண்
பொம்மை
|
உயிர்
கொடுத்தது
|
விநாயகர்சதுர்த்தி
...!
|
கருப்பு
இரவு
|
| பச்சையம் மாறது |
| சிவக்கும் மருதாணி ...! |
| பல புள்ளிகள் |
| சேர்ந்து செல்கிறது |
| ஊர் கோலமாய் ...! |
| பெரும் உதவி |
| செய்தது |
| சிறு கதை ...! |
ஊஞ்சல்
ஆடும்
|
| கடல் அலைகள் |
| அறுந்து விழுகும் மின்கம்பம் ...! |
| எரியும் வயிறு |
| அணைக்கவில்லை |
| வெள்ளம் ...!
|
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
தேடி விதைக்கவில்லை தெருக்களிலே உயர்ந்து நின்றாய் பாடித் திரியும் பறவைக்கெல்லாம் படுத்துறங்க இடம்...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
அருமையான கவிதைகள்...
ReplyDeleteமிக்க நன்றிகள்
Delete