தெய்வமான தாயைப்பார்த்து |
சிரித்தது
|
அழுத
குழந்தை ...!
|
களிமண்
பொம்மை
|
உயிர்
கொடுத்தது
|
விநாயகர்சதுர்த்தி
...!
|
கருப்பு
இரவு
|
| பச்சையம் மாறது |
| சிவக்கும் மருதாணி ...! |
| பல புள்ளிகள் |
| சேர்ந்து செல்கிறது |
| ஊர் கோலமாய் ...! |
| பெரும் உதவி |
| செய்தது |
| சிறு கதை ...! |
ஊஞ்சல்
ஆடும்
|
| கடல் அலைகள் |
| அறுந்து விழுகும் மின்கம்பம் ...! |
| எரியும் வயிறு |
| அணைக்கவில்லை |
| வெள்ளம் ...!
|
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
அருமையான கவிதைகள்...
ReplyDeleteமிக்க நன்றிகள்
Delete