![]() புதுவெள்ளம் நிவாரணம் பழைய துணிகள் ...! 16 ஆம் நாள் காரியம் |
புன்னகையுடன்
|
நினவு
பதாகைகள் ...!
|
விரைவு
செய்திகள்
|
தடங்களில்
|
விளம்பரம்
...!
|
குட்டையை
குழப்பும்
|
அரசியல் வாதிகையில் |
கருவாடாகும் மக்கள் ...! |
மாத விலக்கு |
சாஸ்திர சம்பிரதாயங்களை முறியடித்தது மனக்கோயில் ...! |
புது
வெள்ளம்
|
பழையதை போர்த்திகொள்ளும் |
மக்கள் ...! |
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள்
Labels:
ஹைக்கூ

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...