வறண்ட நிலத்தை வாங்கிடும் தோழா - நீ வகைவகையான விதைகள் விதைத்தால் விளைந்திடுமா தோழா உழுத நிலத்தில் வீடுகட்டும் தோழா - நீ உடைத்து மீண்டும் விதைக்க நினைத்தால் வளமாகிடுமா தோழா காட்டை அழித்து காற்று வாங்கிடும் தோழா -நீ கார் மேகத்தை கிழித்து பார்த்தால் மழை பொழிந்திடுமா தோழா கண்ணீரை விற்று கடவுளை வாங்கும் தோழா -நீ கதிரவனை மறைத்து கார் மேகத்தை வாங்கிட முடியுமா தோழா எண்ணியதெல்லாம் எடுத்துக்கொடுக்கும் பூமியிருக்கு தோழா - நீ எழுந்து இன்றே வளமாக்க எண்ணிவிடு தோழா ...! |
தோழா - நீ
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
வணக்கம்
ReplyDeleteவரிகள் ஒவ்வொன்றும் சிறப்பு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிகள் பல
Deleteகவிதை எதார்த்தம் சொல்கிறது...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மிக்க நன்றிகள் பல
Delete