தஞ்சாவூர் பொம்மை ...!



பட்டாம்பூச்சி போல்  
தொட்டத்தில்லை 
பனித் துளியாய் 
முத்தமிட்டதில்லை 
சலவை துணியாக 
இறுக்கி அணைத்ததில்லை 
இருந்தும் 
கண்ணீரில் கொதிக்கும் 
காதல் மறுக்கிறது 
வேறொருவன் கையில் 
தஞ்சாவூர் பொம்மை போல்
தலையசைக்க ...!

1 comment:

  1. வணக்கம்
    அழகிய வரிகள் இரசித்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145