![]() பட்டாம்பூச்சி போல் |
தொட்டத்தில்லை |
பனித்
துளியாய்
|
முத்தமிட்டதில்லை
|
சலவை
துணியாக
|
இறுக்கி
அணைத்ததில்லை
|
இருந்தும்
|
கண்ணீரில்
கொதிக்கும்
|
காதல்
மறுக்கிறது
|
வேறொருவன்
கையில்
|
தஞ்சாவூர்
பொம்மை போல்
|
தலையசைக்க
...!
|
தஞ்சாவூர் பொம்மை ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
வணக்கம்
ReplyDeleteஅழகிய வரிகள் இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-