வாட்சப்பில் ..!


ஒரு கணம் 
பறவையாய் மாறினேன் 
கடல் தண்டி 
இருக்கும் உனைக் காண 
கண்டதும் 
தெறித்து ஓடும் சிறகுகள் 
மெய்சிலிர்த்துப்போனது 
வாட்சப்பில் ..!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145