கீழ்த்தெருவில் |
குதித்த சூரியன் |
மேலத்தெருவில்
|
விழும்
பொழுது
|
வணங்க
மறுப்பதில்லை
|
கைகள்
...!
|
கைகள் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
முதல் உரை ...!
நீ
எத்தனாவது
கருவறையோ
தெரியவில்லை
ஆனால் ...
என்
கருவறைக்கு
நீயே
முதல் உரை ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
எழுச்சி ...!
எழுச்சி
ஒன்று கூடி
ஒலிக்கிறது அலையாக
பார்த்து ரசிக்கலாம்
ஒன்று கூடி
ஒலிக்கிறது அலையாக
பார்த்து ரசிக்கலாம்
சுவைக்க நினைத்தால்
சுருட்டிக் கொண்டோடும்
சுருட்டிக் கொண்டோடும்
அடக்க நினைத்தால்
அகிலம் இருண்டுவிடும்
அகிலம் இருண்டுவிடும்
முடக்க நினைத்தால்
முதலும் கடைசியுமாகிவிடும்
முதலும் கடைசியுமாகிவிடும்
முயற்சி செய்ய
பயிற்சி செய்
எழுச்சி ஜெயிக்கும் ...!
பயிற்சி செய்
எழுச்சி ஜெயிக்கும் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வண்டுகள் ...!
வார்த்தைகள்
ஒன்று கூடி
புத்தக 'பூ'வானது
புழு வாவதற்குள்
வாழ்க்கையில்
ஒன்று கூடி
பதிப்பக தேனாவோம்
வண்டுகள்
வளம் வர ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஒரு தலை 'ராகம் ...!
'ஒரு '
எழுத்து
விடாமல்
வாசித்தேன்
சொல்
முற்றுப் பெற்றது
'தலை'
எழுத்தை மட்டும்
விட்டு விட்டு
வாசித்தேன்
முற்றுப் பெறவில்லை
'ராகம்' ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவியரசனாக ..!
பணிப்பெண்ணே |
உனக்கு |
பதவிப்பிரமானம் |
செய்கிறேன் |
கவியரசியாக |
பரிசாக
|
கனிந்த முத்தமிடு |
காலடியில் கிடக்கிறேன் |
கவியரசனாக ..!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அவளின் மரணத்திற்கு பின்பு ..!
தலையணையில் |
அடைத்து வைத்த |
பஞ்சு
|
நஞ்சாகிவிட்டது
|
அவளின்
மரணத்திற்கு பின்பு !
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஜெய காந்தன் ...!
கல்லறையைத் |
தேடிச் சென்ற காற்று |
நினைவு அஞ்சலி செய்கிறது |
கலம் பற்றும் கற்பனைக்கு |
ஜெய ம் தரும் |
காந்த(ன் ) மாவேன் என்று ...! |
Labels:
இரங்கல் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கண்ணாடி ..!
இது வரை |
பார்த்து ரசித்த கண்ணாடி |
பொய்யாக்கிவிட்டது |
அழிவை மறைத்து |
அழகை வெளிக்காட்டியதால் ...! |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காதல் தேநீர்
பிறக்காத காற்று |
இறக்காத சூரியன் |
அழிக்காத நிலா |
இவைகளை தாண்டியும் |
உயிர் வாழ்கிறது உலகம் |
நம் காதல் தேநீரில் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காதல் தாஸ் ...!
முகத்தை அலங்கரிக்கும் |
தாடியை
பார்த்து
|
என்றோ
|
அகத்தை
அழித்துச் சென்ற
|
சின்னமோ
என்று
|
விலகிச்
சென்றேன்
|
விளக்கிச்
சொன்னாய்
|
நான்
தேவ தாஸ் அல்ல
|
இந்த
தேவதையை சூடப்போகும்
|
காதல்
தாஸ் என்று ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கீழ்வானம் சிவக்கும் ...!
எண்ணத்தில் தொட்ட போது |
வெடித்துச்
சிதறும் நரம்புகளுக்கு
|
தெரிவதில்லை
|
நிஜத்தில்
தொட்டு விட்டால்
|
கீழ்வானம்
சிவக்கும் என்று ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கண்களில் பரிதவிப்பு ...!
காண்பதற்குள் |
கண்களில் பரிதவிப்பு
|
கனவில்
வாழும் உன்னை
|
என்
பெண்மையின்
|
மேகம்
எழுதுகிறதே ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி