ஒரு தலை 'ராகம் ...!


'ஒரு '
எழுத்து 
விடாமல் 
வாசித்தேன்  
சொல் 
முற்றுப் பெற்றது 

'தலை' 
எழுத்தை மட்டும் 
விட்டு விட்டு 
வாசித்தேன் 
முற்றுப் பெறவில்லை 
'ராகம்' ...!

1 comment:

  1. வணக்கம்
    அருமையாக உள்ளது வரிகள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145