கள்ளிப்பாலில் தப்பித்து |
விழுந்தது |
பாலியலில் ..! |
ஆந்தை கூட்டத்தில் |
அலைமோதும் |
புறாக்கள் ...! |
முடிந்த பின்பும் |
வாழ்க்கை கொடுக்கும் |
பூக்கள் ...! |
விதையாக இருக்கிறேன் |
விளை நிலமாக்கும் |
பயிராக அவள் ? |
குளத்தை வெறுத்ததில்லை |
காத்திருக்கும் |
கொக்கு ...! |
நூறு மடங்கு பலன் |
ஒற்றை |
விதையில் ...! |
இழந்து போன |
என்னை தேடிவந்தது |
உண்மை காதால் ...! |
ஹிஷாலியின் ஹைக்கூ
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சுவற்றில் ...!
விரலை அலங்கரிக்கும் |
மோதிரத்தை |
கழட்டி கழட்டி |
மாட்டுவது போல் |
சுவற்றில் |
என்னையும் கழட்டி |
மாட்டிவிட்டாயோ !
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அருவி இதழ் எண் : 22
நிலவை வைத்து |
எழுதினேன் |
பால் நிலவானாய் |
நினைவை வைத்து
|
எழுதினேன் |
தேன் நிலவானாய் |
காற்றை வைத்து
|
எழுதினேன் |
கதிரியக்கமானாய் |
கல்யாணத்தை வைத்து
|
எழுதுகையில் |
"கல் " மனம் மானாய் ..! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மரண நேயம் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சென்றாயோ !
மனதைத் தொட்ட |
வார்த்தை |
உடலை விட்டு |
சென்றாலும் |
உள்ளத்தை விட்டு |
செல்லாத போது |
நீ மட்டும் எப்படி |
இவ் உலகத்தை விட்டு |
சென்றாயோ ! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தெரிவதில்லை ...!
மேயும் கண்களுக்கு |
தெரிவதில்லை |
கண்ணை குருடாக்கியது |
காதல் என்று ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹிஷாலியின் ஹைக்கூ (பொங்கல் ...!)
குலவை சத்தத்தில் |
பிறந்தது |
பொங்கல் ...!
(அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்)
|
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கடல் ராணி ...!
தோல்வியை |
மறந்துவிட்டு |
சிரிக்கிறது அலை |
தன்
கரை ராஜாவை
|
தொட்டு
தழுவப்
|
போவதை
நினைத்து...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
முதிர்கன்னி ...!
வயதாகியும் |
நிறம்மாறா |
நிலவைப்
போல ...
|
வயதாகியும்
|
மணமாகாமல்
|
காத்திருக்கும்
|
முதிர்கன்னி
...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கருப்பு பணமாக ...!
அடிமை சங்கிலியை |
||
உடைத்தெறிந்த
|
||
காந்தி
|
||
|
||
அயல்
நாட்டு வங்கியில்
|
||
கருப்பு
பணமாக ...!
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி