முதிர்கன்னி ...!

முதிர்கன்னி

வயதாகியும் 
நிறம்மாறா 
நிலவைப் போல ...
வயதாகியும் 
மணமாகாமல் 
காத்திருக்கும் 
முதிர்கன்னி ...!

3 comments:

  1. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  2. வலியைச் சொல்லும் கவிதை...

    ReplyDelete
  3. ஒப்புமை அழகு! சிறப்பான கவிதை!

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145