வயதாகியும் |
நிறம்மாறா |
நிலவைப்
போல ...
|
வயதாகியும்
|
மணமாகாமல்
|
காத்திருக்கும்
|
முதிர்கன்னி
...!
|
முதிர்கன்னி ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி
சிறந்த பாவரிகள்
ReplyDeleteதொடருங்கள்
வலியைச் சொல்லும் கவிதை...
ReplyDeleteஒப்புமை அழகு! சிறப்பான கவிதை!
ReplyDelete