சென்றாயோ !



மனதைத் தொட்ட 
வார்த்தை 
உடலை விட்டு 
சென்றாலும் 
உள்ளத்தை விட்டு 
செல்லாத போது 
நீ மட்டும் எப்படி 
இவ் உலகத்தை விட்டு 
சென்றாயோ !

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145