தியாகிகள் எல்லாம் | |
வியாதிகள் போல் | |
வந்து
வந்து சாகிறார்கள்
| |
இடி
மின்னலுடன்
|
|
தீ மழை | |
கைதட்டி சிரித்தனர் குழந்தைகள் ...! | |
அடை
மழை
|
|
எச்சரிக்கை செய்கிறது | |
ஆம்புலன்ஸ் ...! | |
வெள்ளப்
பெருக்கு
|
|
உயிர்கோளம் பூண்டது | |
முத்தம் ...! | |
எந்த
கண்களுக்கு
|
|
தெரிவதில்லை | |
கண்ணீரும் கழிவென்று ...! | |
கனமழை | |
லேசாகிப்போனது | |
உழவன் மனம் | |
கனமழை
|
|
மகிழ்ச்சிவெள்ளத்தில்
|
|
உழவன் ...!
|
|
வயலோரத்தில்
|
|
அழிகிய மலர்கள் | |
நிலைக்கவில்லை நீண்டகாலம் ...! |
ஹிஷாலியின் ஹைக்கூ ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
முதலாவது புரியலை....
ReplyDeleteமற்றவையெல்லாம் அருமை...
வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரா...
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Deleteதங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா