புயல் அடித்த |
சந்தோசத்தில் |
கரை புரண்டது அலை |
தந்தான் |
சுனாமி என்பதை |
மறந்து ...! |
மழை அடித்த |
சந்தோசத்தில் |
இளைப்பாறும் தொழிலாளி |
தான் |
மண்ணோடு மண்ணாகப் போவதை |
மறந்து ...! |
வெயில் அடித்த |
சந்தோசத்தில் |
தேன் கொடுக்கும் பூக்கள் |
தான் |
உதிர்ந்து போவதை |
மறந்து ...! |
மறந்து ...! - part 2
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
இணையத்தை திறந்து கவிதையே படித்து கமான்ட் கொடுக்காமல் போனேன் மறந்து... :)
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteமிக்க நன்றிகள் அண்ணா
ReplyDelete