| புயல் அடித்த |
| சந்தோசத்தில் |
| கரை புரண்டது அலை |
| தந்தான் |
| சுனாமி என்பதை |
| மறந்து ...! |
| மழை அடித்த |
| சந்தோசத்தில் |
| இளைப்பாறும் தொழிலாளி |
| தான் |
| மண்ணோடு மண்ணாகப் போவதை |
| மறந்து ...! |
| வெயில் அடித்த |
| சந்தோசத்தில் |
| தேன் கொடுக்கும் பூக்கள் |
| தான் |
| உதிர்ந்து போவதை |
| மறந்து ...! |
மறந்து ...! - part 2
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
இணையத்தை திறந்து கவிதையே படித்து கமான்ட் கொடுக்காமல் போனேன் மறந்து... :)
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteமிக்க நன்றிகள் அண்ணா
ReplyDelete