புயல் அடித்த |
சந்தோசத்தில் |
கரை புரண்டது அலை |
தந்தான் |
சுனாமி என்பதை |
மறந்து ...! |
மழை அடித்த |
சந்தோசத்தில் |
இளைப்பாறும் தொழிலாளி |
தான் |
மண்ணோடு மண்ணாகப் போவதை |
மறந்து ...! |
வெயில் அடித்த |
சந்தோசத்தில் |
தேன் கொடுக்கும் பூக்கள் |
தான் |
உதிர்ந்து போவதை |
மறந்து ...! |
மறந்து ...! - part 2
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
இணையத்தை திறந்து கவிதையே படித்து கமான்ட் கொடுக்காமல் போனேன் மறந்து... :)
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteமிக்க நன்றிகள் அண்ணா
ReplyDelete