தாலி ஏறாமல் இதயத்தில் |
தனிக் குடித்தனம் |
தலையெழுத்தென்னவோ |
முதிர் கன்னி |
தன்முனைக் கவிதைகள் நானிலு - 57
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
வேதனை...
ReplyDeleteஒருதலை காதல் எல்லாம் இப்படி தானே வாழ்கிறது வாழ்ந்துகொண்டிருக்கிறது
Deleteவேதனையின் வெளிப்பாடு.
ReplyDeleteசொல்ல முடியாத வேதனையை இந்த உலகத்தில் எத்தனை பேர் எதிர்கொள்கிறாரார்கள்
Deleteஉயரப் பறக்கும்
ReplyDeleteதுயரம் பகிரும் வரிகள்
ஆம் அண்ணா இன்றைய காலத்தில் இப்படி வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
Deleteமிக்க நன்றிகள் அண்ணா