| தாலி ஏறாமல் இதயத்தில் |
| தனிக் குடித்தனம் |
| தலையெழுத்தென்னவோ |
| முதிர் கன்னி |
தன்முனைக் கவிதைகள் நானிலு - 57
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பார்வைக்கும் கிடைக்காத பாசத்தை - உன் பாதத்தில் சமப்பிக்கிறேன் தோல்வி என்னும் கண்ணீரி முத்துக்களாய்...!
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
மனித! மருந்திற்காக ஆடு தின்றாய் மாடு தின்றாய் கோழி தின்றாய் மீன் தின்றாய் வரும் காலத்தில் மனிதன...
வேதனை...
ReplyDeleteஒருதலை காதல் எல்லாம் இப்படி தானே வாழ்கிறது வாழ்ந்துகொண்டிருக்கிறது
Deleteவேதனையின் வெளிப்பாடு.
ReplyDeleteசொல்ல முடியாத வேதனையை இந்த உலகத்தில் எத்தனை பேர் எதிர்கொள்கிறாரார்கள்
Deleteஉயரப் பறக்கும்
ReplyDeleteதுயரம் பகிரும் வரிகள்
ஆம் அண்ணா இன்றைய காலத்தில் இப்படி வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
Deleteமிக்க நன்றிகள் அண்ணா