| எரியும் மெழுகுவர்த்தி |
| ஊதி அணைத்தபடி |
| பிறந்த நாள் கொண்டாட்டம் |
| மூழ்குமென தெரிந்தும் |
| கப்பல் விடுகிறான் |
| வெற்றுக் காகிதத்தில் |
| பேருந்து இல்லா |
| சாலையில் பயணிக்கிறது |
| கிராமத்துக் கல்வி |
| சித்திரை திருவிழா |
| முதலில் வந்தது |
| சொந்த ஊர் ஞாபகம் |
| குலதெய்வ வழிபாடு |
| பயணம் முடியும் வரை |
| காதல் பாடல்கள் |
கவிச்சூரியன் மே- 2018 மாத மின்னிதழ் !
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உணர்வுகளை உணர்ந்தவர்கள் உறவுகளை தேடுகிறார்கள் - தான் உளமார நேசித்த நிஜங்களை உயிர்கொண்ட தமிழுக்கு உருவமாய் உன்னுயிர்கொண்ட தமிழ் மக்களின...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...