எரியும் மெழுகுவர்த்தி |
ஊதி அணைத்தபடி |
பிறந்த நாள் கொண்டாட்டம் |
மூழ்குமென தெரிந்தும் |
கப்பல் விடுகிறான் |
வெற்றுக் காகிதத்தில் |
பேருந்து இல்லா |
சாலையில் பயணிக்கிறது |
கிராமத்துக் கல்வி |
சித்திரை திருவிழா |
முதலில் வந்தது |
சொந்த ஊர் ஞாபகம் |
குலதெய்வ வழிபாடு |
பயணம் முடியும் வரை |
காதல் பாடல்கள் |
கவிச்சூரியன் மே- 2018 மாத மின்னிதழ் !
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...