எரியும் மெழுகுவர்த்தி |
ஊதி அணைத்தபடி |
பிறந்த நாள் கொண்டாட்டம் |
மூழ்குமென தெரிந்தும் |
கப்பல் விடுகிறான் |
வெற்றுக் காகிதத்தில் |
பேருந்து இல்லா |
சாலையில் பயணிக்கிறது |
கிராமத்துக் கல்வி |
சித்திரை திருவிழா |
முதலில் வந்தது |
சொந்த ஊர் ஞாபகம் |
குலதெய்வ வழிபாடு |
பயணம் முடியும் வரை |
காதல் பாடல்கள் |
கவிச்சூரியன் மே- 2018 மாத மின்னிதழ் !
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
இலையின் அரங்கேற்றம் தழைகீழாக புழுவின் நடனம் கோயில் திருவிழா ஊதி ஊதியே பெருத்தது பொங்கல்பானை யாரோ ஒருவரின் வேண்டுதல் நிறைவேறிய மகிழ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...