| ஆதி மனிதனின் விவசாயத்தை |
| ஆராய்ச்சி மையமாக மாற்றிய அதிசயம் நீ |
|
புண்ணிய தீர்த்தத்தில்
|
| புலன் பெயரும் பொக்கிச விதை நீ |
|
துருவ
நட்சத்திரங்கள் பருவமடையப்
|
| பாதை வகுக்கும் சூரிய புத்திரன் நீ |
|
அனல் பறக்கும் பூமியைக்
|
| குளிர வைக்கும் குலக் கொழுந்து நீ |
|
மண்ணையும் பொன்னாக்கும் மழை
நீரை
|
| வீணாக்காப் பருவ பயிர் நீ |
|
அறுவடையின் அவசியத்தை
|
| அச்சில் பொறித்த ஆலயமணி நீ |
|
பாமரரும் பஞ்சம் பெயரா வண்ணம்
|
| பல் தொழில் சேவையாற்ற வந்த அட்சயப் பாத்திரம் நீ |
|
காலத்தை அளந்து காலனையும்
|
| விரட்டியடிக்கும் காவியத் தலைவன் நீ |
|
அன்று கருவிலே அறிந்ததால் தான்
என்னவோ
|
| பெயரிலே தெய்வமான நீ (சுவாமிநாதன் ) |
|
ஆயிரம் விருதுகள் பெற்றாலும் தன்
|
| அன்னை பெற்ற திரு உருவிற்கு ஈடாகுமா? |
|
என்ற புகழுடனே வாழ்க பல்லாண்டு
|
| வளர்க உங்கள் வேளாண் தொண்டு ...! |
எம் எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...!
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தேடி விதைக்கவில்லை தெருக்களிலே உயர்ந்து நின்றாய் பாடித் திரியும் பறவைக்கெல்லாம் படுத்துறங்க இடம்...
எம் எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்க பல்லாண்டு
வளர்க வேளாண் ஆண்டு ...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteசிறந்த பாவரிகள்
தொடருங்கள்
பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html