நேசிக்க யோசிக்க |
ஆயிரம்
வழிகள்
|
இருந்தாலும் ...
|
ஆயிரம்
ஆசிகளுடன்
|
முதல்
வழி பாதையிலே
|
என்
பயணம் !
|
என் பயணம் !
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
'வலி' என்பதை 'வழி' ஆக மாற்றினால் நன்று
ReplyDeleteசிறந்த கவிதை
முதல் காதல் "வலியை "குறித்துக் கூறினேன்
Deleteவழி என்று மாற்றினாலும் பொருள் மாறது
தங்கள் சிறந்த கருத்திற்கு என் அன்பு நன்றிகள் பல
பயணம் வெல்லட்டும்
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Deleteவெற்றி நிச்சயம்..!
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Deleteஅருமை! வாழ்த்துக்கள்:!
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Deleteதங்களின் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
ReplyDeletewww.killergee.blogspot.com
நன்றிகள் அண்ணா
Deleteபயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்....!
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Deleteம்ம்...சிறப்பு..
ReplyDeleteநன்றிகள்
Delete