வியர்வை துளியில்
|
| விளைகிறது |
| மழலைப் பயிர்கள் ...! |
| இறவா சங்கத்தில் |
| பிறவா குழந்தை |
| கண்ணதாசன் ...! |
| கடல் தரித்த வானில் |
| மடல் வரையும் |
| மக்கள் ...! |
நிலாச் சோற்றில்
|
| உலாவரும் |
ஏழைகள் ...!
|
ஹிஷாலியின் ஹைக்கூ
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்
Deleteகண்ணதாசன்
ReplyDeleteஅருமை
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்
Deleteசிறந்த பகிர்வு
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்
Deleteஅருமை....!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்
Delete