வியர்வை துளியில்
|
| விளைகிறது |
| மழலைப் பயிர்கள் ...! |
| இறவா சங்கத்தில் |
| பிறவா குழந்தை |
| கண்ணதாசன் ...! |
| கடல் தரித்த வானில் |
| மடல் வரையும் |
| மக்கள் ...! |
நிலாச் சோற்றில்
|
| உலாவரும் |
ஏழைகள் ...!
|
ஹிஷாலியின் ஹைக்கூ
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பாவியான என்னை பாவமாக மாற்றினாள் பவி ! பரிதவித்தேன் ... பாவி மகளே சாவியானதால்...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
விரல் பிடிக்க ஆசை விழி பிழம்பில் நிலா வரைந்து விட்டு செல்கிறாள் வானவில்லாட்டம...
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்
Deleteகண்ணதாசன்
ReplyDeleteஅருமை
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்
Deleteசிறந்த பகிர்வு
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்
Deleteஅருமை....!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்
Delete