ஹிஷாலியின் ஹைக்கூ

வியர்வை துளியில் 
விளைகிறது 
மழலைப்  பயிர்கள் ...!
இறவா சங்கத்தில் 
பிறவா குழந்தை 
கண்ணதாசன் ...!
கடல் தரித்த வானில் 
மடல் வரையும் 
மக்கள் ...!
நிலாச் சோற்றில் 
உலாவரும் 
ஏழைகள் ...! 

8 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்

      Delete
  2. Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்

      Delete
  3. சிறந்த பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்

      Delete
  4. Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145