வியர்வை துளியில்
|
விளைகிறது |
மழலைப் பயிர்கள் ...! |
இறவா சங்கத்தில் |
பிறவா குழந்தை |
கண்ணதாசன் ...! |
கடல் தரித்த வானில் |
மடல் வரையும் |
மக்கள் ...! |
நிலாச் சோற்றில்
|
உலாவரும் |
ஏழைகள் ...!
|
ஹிஷாலியின் ஹைக்கூ
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்
Deleteகண்ணதாசன்
ReplyDeleteஅருமை
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்
Deleteசிறந்த பகிர்வு
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்
Deleteஅருமை....!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்
Delete