ஓடும் நாளை |
ஒரசும் சூரியன் |
நாடும் மாறி |
நான்மைபயக்குமெனில் |
சாடும் மக்களெல்லாம் |
சமமெனக் கருதிட |
பாடும் பணம் மட்டும் |
பாரில் பைதியமாக்குவது ஏன் ? |
பாடும் பணம் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
பாவினில்
ReplyDeleteபணம் படுத்தும் படோ
தங்கள் கருத்திற்கு என் அன்பு நன்றிகள் அண்ணா
Delete"நான்மைபயக்குமெனில் " இது சரியா தவரானே தெரியலியே...? ஒரு வேலை இதுக்கு எதுவும் அர்த்தம் இருக்குமோ...?
ReplyDeleteஅருமை..!
நாடும் மாறி
Deleteநான்மைபயக்குமெனில்
என்றால் சூரியன் ஒன்று தான் அது சுற்ற சுற்ற நாட்டிற்கு நாடு நேரம் மாறுபடுகிறது அதுக்கும் ஒரு கரணம் உண்டு(நன்மை ) என்பது போல் தான் அர்த்தம் இப்போது புரிந்ததா நன்றிகள்
பணம் படுத்தும் பாடு..
ReplyDelete