ஓடும் நாளை |
ஒரசும் சூரியன் |
நாடும் மாறி |
நான்மைபயக்குமெனில் |
சாடும் மக்களெல்லாம் |
சமமெனக் கருதிட |
பாடும் பணம் மட்டும் |
பாரில் பைதியமாக்குவது ஏன் ? |
பாடும் பணம் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
பாவினில்
ReplyDeleteபணம் படுத்தும் படோ
தங்கள் கருத்திற்கு என் அன்பு நன்றிகள் அண்ணா
Delete"நான்மைபயக்குமெனில் " இது சரியா தவரானே தெரியலியே...? ஒரு வேலை இதுக்கு எதுவும் அர்த்தம் இருக்குமோ...?
ReplyDeleteஅருமை..!
நாடும் மாறி
Deleteநான்மைபயக்குமெனில்
என்றால் சூரியன் ஒன்று தான் அது சுற்ற சுற்ற நாட்டிற்கு நாடு நேரம் மாறுபடுகிறது அதுக்கும் ஒரு கரணம் உண்டு(நன்மை ) என்பது போல் தான் அர்த்தம் இப்போது புரிந்ததா நன்றிகள்
பணம் படுத்தும் பாடு..
ReplyDelete