கடலோரக் காதலை ...!

எந்த 
காவியம் கொண்டு 
கோர்ப்பேன் 
உலகம் முடிக்காத 
காதல் மாலையை ...!

எந்த 
வானவில் கொண்டு 
தொடங்கி வைப்பேன் 
ஜாதி மத பேதமில்லா 
ஏழைக்காதலின் வெற்றியை !

எந்த 
தாய் பால் கொண்டு 
பிழைக்கச் செய்வேன் 
காமமில்லா 
கடலோரக் காதலை ...!

எந்த 
பத்திரிகை கொண்டு 
முடித்து வைப்பேன் 
மரணமே இல்லா 
அதிசயக் காதலை ..!

4 comments:

  1. அனைத்தும் இன்றைக்கு சிரமம் தான்...!

    ReplyDelete
  2. கவிதை அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145