எந்த
காவியம் கொண்டு
கோர்ப்பேன்
உலகம் முடிக்காத
காதல் மாலையை ...!
எந்த
வானவில் கொண்டு
தொடங்கி வைப்பேன்
ஜாதி மத பேதமில்லா
ஏழைக்காதலின் வெற்றியை !
எந்த
தாய் பால் கொண்டு
பிழைக்கச் செய்வேன்
காமமில்லா
கடலோரக் காதலை ...!
எந்த
பத்திரிகை கொண்டு
முடித்து வைப்பேன்
மரணமே இல்லா
அதிசயக் காதலை ..!
அனைத்தும் இன்றைக்கு சிரமம் தான்...!
ReplyDeleteகவிதை அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அருமை சகோதரியாரே
ReplyDeleteஅருமை
ReplyDelete