பல நாள் 
அழுத சோகத்தை
அழுத சோகத்தை
ஓர் நாள் இழக்கிறேன்
மரணத்தின் படுக்கையில் ...!
எத்தனை மரணங்கள் 
வந்து போனாலும் 
எழுதுகோல் இறப்பதில்லை 
எழுதியவன் விதி மட்டம் 
இறக்கிறது ...!
உயிரில்லா காற்று 
உயிர் வாழ்கிறது 
உயிர் உள்ள மனிதன் 
உயிர் இழக்கிறான் 
உலகம் வெறும் மரத்தால் 
நிரம்பிவிடக்கூடாது என்று ...!
// உயிரில்லா காற்று
ReplyDeleteஉயிர் வாழ்கிறது... //
அருமை...
சிறப்பான கவிதை! நன்றி!
ReplyDeleteசிறந்த பகிர்வு
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...