தினமும் சுத்தம் செய்கிறேன் |
என்
இதயத்தை
|
அதில் ... |
அழுக்கான
உன் நினைவுகள் மட்டும்
|
புதிய
போர்களமாய்
|
புதுப்பித்துக்கொண்டே
இருக்கிறது ...!
|
புதிய போர்களம் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
கவிதை அருமை....
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteசிரமம் தான்...
ReplyDeleteஏன் அண்ணா ? சிரம் இல்லாத வாழ்க்கை சிற்பமாகாது நன்றிகள் அண்ணா
Delete
ReplyDeleteவணக்கம்!
போர்க்களமா காதல்? புலமை அளிக்கின்ற
சீா்க்களம் என்றதைச் செப்பு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அருமை சகோதரியாரே
ReplyDelete