| தினமும் சுத்தம் செய்கிறேன் |
| என்
இதயத்தை
|
| அதில் ... |
|
அழுக்கான
உன் நினைவுகள் மட்டும்
|
|
புதிய
போர்களமாய்
|
|
புதுப்பித்துக்கொண்டே
இருக்கிறது ...!
|
புதிய போர்களம் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
வணக்கம் என் அன்பு சகோதரி எனக்கு கொடுத்த முதல் versatile blogger award இதை கண்டு நான் மிகவும் ம...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
கவிதை அருமை....
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteசிரமம் தான்...
ReplyDeleteஏன் அண்ணா ? சிரம் இல்லாத வாழ்க்கை சிற்பமாகாது நன்றிகள் அண்ணா
Delete
ReplyDeleteவணக்கம்!
போர்க்களமா காதல்? புலமை அளிக்கின்ற
சீா்க்களம் என்றதைச் செப்பு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அருமை சகோதரியாரே
ReplyDelete