உண்மை காதல் உலகை ஆளும் |
ஊமை
காதல் உணர்வை கொள்ளும்
|
அதையும்
தாண்டி
|
கடிகராமாய்
துடிக்கிறேன்
|
கடலலையாய்
தவிக்கிறேன்
|
காற்றாய்
வசிக்கிறேன்
|
கதிரவனாய்
துதிக்கிறேன்
|
கடவுளே
தடுத்தாலும்
|
கடுகாய்
மரித்தாலும்
|
விடை
அறியா உலகில்
|
விடுகதையாய்
வாழ்ந்திருப்பேன்
|
என்றும்
உன் நினைவுகளுடன் !
|
என்றும் உன் நினைவுகளுடன் !
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
முதல் வரியே அருமை... வாழ்த்துக்கள்....
ReplyDeleteகணினி கோளாறு காரணமாக இணையம் வர முடியவில்லை...
ReplyDeleteகாற்றாய் வசிக்கிறேன்
ReplyDeleteகதிரவனாய் துதிக்கிறேன்
நினைவுகள் அழகு..!
சிறந்த கற்பனை பாராட்டுகள்
ReplyDeleteநினைவுகள் சுகமானவை
ReplyDeleteஅழகான கவிதை.
ReplyDeleteஅனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல
ReplyDeleteஅழகான கோர்வை கற்பனையும் அருமை...!
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_22.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தங்கள் வலையை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். நேரம் இருப்பின் வருகை தரவும்..
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2013/11/blog-post_22.html