| உண்மை காதல் உலகை ஆளும் |
ஊமை
காதல் உணர்வை கொள்ளும்
|
அதையும்
தாண்டி
|
கடிகராமாய்
துடிக்கிறேன்
|
கடலலையாய்
தவிக்கிறேன்
|
காற்றாய்
வசிக்கிறேன்
|
கதிரவனாய்
துதிக்கிறேன்
|
கடவுளே
தடுத்தாலும்
|
கடுகாய்
மரித்தாலும்
|
விடை
அறியா உலகில்
|
விடுகதையாய்
வாழ்ந்திருப்பேன்
|
என்றும்
உன் நினைவுகளுடன் !
|
என்றும் உன் நினைவுகளுடன் !
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
வணக்கம் என் அன்பு சகோதரி எனக்கு கொடுத்த முதல் versatile blogger award இதை கண்டு நான் மிகவும் ம...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
முதல் வரியே அருமை... வாழ்த்துக்கள்....
ReplyDeleteகணினி கோளாறு காரணமாக இணையம் வர முடியவில்லை...
ReplyDeleteகாற்றாய் வசிக்கிறேன்
ReplyDeleteகதிரவனாய் துதிக்கிறேன்
நினைவுகள் அழகு..!
சிறந்த கற்பனை பாராட்டுகள்
ReplyDeleteநினைவுகள் சுகமானவை
ReplyDeleteஅழகான கவிதை.
ReplyDeleteஅனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல
ReplyDeleteஅழகான கோர்வை கற்பனையும் அருமை...!
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_22.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தங்கள் வலையை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். நேரம் இருப்பின் வருகை தரவும்..
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2013/11/blog-post_22.html