உன்னை
நினைக்கச் சொல்லி
இதயத்தில் கைவைத்தேன்
ஆனால் ..
இதயம் சொன்னது
நினைக்க மட்டுமே முடியும்
மணக்க முடியாது என்று ...!
|
இதயம் சொன்னது ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
அருமையான கவிதை! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா !
Deleteமணக்க முடியாதா...? மறக்க முடியாதா...?
ReplyDeleteஇரண்டுமே தான் அண்ணா
Deleteவருகைக்கும் கருத்தின் முடிவுக்கும் நன்றிகள் பல