![]() |
உன்னை
நினைக்கச் சொல்லி
இதயத்தில் கைவைத்தேன்
ஆனால் ..
இதயம் சொன்னது
நினைக்க மட்டுமே முடியும்
மணக்க முடியாது என்று ...!
|
இதயம் சொன்னது ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
அருமையான கவிதை! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா !
Deleteமணக்க முடியாதா...? மறக்க முடியாதா...?
ReplyDeleteஇரண்டுமே தான் அண்ணா
Deleteவருகைக்கும் கருத்தின் முடிவுக்கும் நன்றிகள் பல