விலை மதிப்பு இல்லா
ஊரில்
விதி மதிப்பை தேடும்
உளவாளி
எமதர்மன் ...!
|
எமதர்மன் ...!
Labels:
பொதுவானவை

Subscribe to:
Post Comments (Atom)
-
எத்தனையோ முகங்கள் என்னை கடந்து சென்றாலும் உன் ஒற்றை முகம் தான் ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
வணக்கம் என் அன்பு சகோதரி எனக்கு கொடுத்த முதல் versatile blogger award இதை கண்டு நான் மிகவும் ம...
அட...! அருமை...!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா ...
Deleteஅட அட... என்னா வரி... கவித கவித...
ReplyDeleteரெம்ப நன்றிகள் நண்பரே ...
Deleteஅருமை! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா ...
Deleteஎமதர்மனைப் பற்றி ஒரு குறிப்பு அசர வைக்கிறதே !!
ReplyDeleteஎமதர்மன் . சரியாகப்பார்த்தால் அவர் எம். தர்மன்.
எம் என்றால் மைன்ட் லஸ். மனம் என்று ஒன்று தனக்கு இல்லாது, தனக்கு இடப்பட்ட கடமைகளை, வேலையை
மட்டும் செய்பவன். தர்மன் யார் ? கடமைகளைச் செய்பவன் தானே !! இது ரைட் இது தப்பு அப்படின்னு சம்பளம்
கொடுப்பவர்களிடம் சொல்ல முடியுமா ?
எமதர்மனே வந்தாலும் எதிர்த்து பேச முடியாத பதிவு இது.
சூபர்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
www.subbuthatha.blogspot.com
மூன்றடி கவிதைக்கு முழு விளக்கத்துடன் வந்து ஆச்சியரியம் செய்தமை என் அன்பு நன்றிகள் பல
Deleteஅருமை
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா ...
Deleteஅழகான வரிகள் அருமையான கவிதை
ReplyDeleteரெம்ப ரெம்ப நன்றிகள் அண்ணா ...
Deleteஎவ்வளவு முக்கியமான மனிதர் எமதர்மன்! அவருக்கும் இத்தனூண்டு கவிதை தானா? கோபித்துக்கொள்ளமாட்டாரா?
ReplyDeleteகோபித்துக் கொள்ள மாட்டார் ஏன் என்றால் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது அதே போல் தான் இந்தக் கவிதையும் என்று நினைக்கிறன். தங்களுக்கு எப்படியோ இருந்தாலும் தங்கள் கருத்தை மதிக்கிறேன்.
Delete