தத்துவம் ...!



வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து 
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு - பாரதியார் 

வள்ளுவ‌னைப் பெற்றதால் பெற்ற‌தே
புக‌ழ் வைய‌க‌ம்  -  பாவேந்தர்

வள்ளுவன் தவிப்பு (பிறப்பு )
வான் புகழுக்கே சிறப்பு    -  ஹிஷாலீ 



10 comments:

  1. அருமை சகோ.
    வள்ளுவன் பிறப்பு இல்லையேல்
    இன்று நாம் ஏது- தமிழ் ஏது
    தமிழின் அடையாளம் திருவள்ளுவர்

    ReplyDelete
    Replies
    1. நான் கூட பயந்தேன் பெரிய கவிஞர்கள் எழுதியதை வைத்து அதன் பின் தொடர்வது தவறோ என்று மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. ஒவ்வொரு வரியும் சிறப்பு...

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா !

      Delete

  3. வணக்கம்!

    வள்ளுவம் என்றால் வளா்தமிழ்! இவ்வுலகு
    சொல்லுமே நாளும் சுவைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா மிக அருமையான குறள் விளக்கம்

      நன்றிகள் ஐயா !

      Delete
  4. சிறப்பான ஆக்கம் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் அக்கா !

      Delete
  5. Replies
    1. அன்பு நன்றிகள் அக்கா !

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145