![]() |
அன்று
எண்ணிலடங்கா எலும்புக்கூடுகள்
என்னில் புதையுண்ட போது
ஏளனிக்க வில்லை இதழ்கள்
இன்று...
என்னவென்றே தெரியாத
என்னருமைப் பதுமைகள்
பாலியல் வன்முறையில்
பாழாவதைக் கண்டு
நாணுகிறேன்...!
|
நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
மரம் வெட்டிய களைப்பு நிழலை தேடுகிறது மனம் ...! செடியின் வாசத்தை காம்போடு கிள்ளி எரிகிறது ...
-
-
புன்னகைக்கு அரசியாய் மட்டுமல்லா இதயத்தை புண்ணாக்கும் ராட்சசியும் நீ கண்ணைக் குருடாக்கும் கைகாரியும் நீ காதை செ...

அருமை! சிறப்பான சிந்தனை! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா !
Deleteமாற வேண்டும்...
ReplyDeleteகாத்திருக்கலாம் ....
Deleteதாங்கள் மட்டுமல்ல சகோ, இந்தியாவே நாணித்தான் ஆக வேண்டும்
ReplyDeleteஆம் அண்ணா நிதர்ச்சனமான உண்மை ...
Delete