எல்லாம் சோம்பல் ராசி ...!




சாம்பலில் பழுத்தப் பழம் 
ருசிக்கும் என்பார்கள் 
ஆனால் நானோ 

உன் 
சோம்பலில் 
விழித்தப் பொழுது 
ரசிக்கும் என்பேன் ...!


2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145