செதுக்கி வைத்த புத்தகமே கவிதை ...!


துரத்தும் வரிகளை விட
அதை படைக்கும் மனிதன்
உடைக்கும் கனவுகளை
செதுக்கி வைத்த புத்தகமே
கவிதை ...!

அதில் முள்ளும் மலரும்
சொல்லும் வரிகள் என்ன
அழகு ....!

அய்யே ....
தமிழை கற்காத மனிதனும்
தன்னை கற்று தெளிய
அழியாத வரமாய் எழுதிகிறான்
கவிதைகள் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145