ஆதாம் ஏவாலில்
விதைத்த உறவுகள்
உயிராகி பின் உறவாகி
மீண்டும் நட்பாகி
நாளைய உலகிற்கு
தலைமுறையாகி
தன்னலம் பொதுநலம்
எல்லாம் கற்று
இன்னும்
இன்ப துன்பங்களின்
இதய மருந்தாய் உதயம்
படைக்கும் உடலிற்கு
நான் வேறு நீ வேறு என்ற
மாற்றத்தில் நாளும் பொழுதும்
கடந்து சாதனை கொள்கிறது
நம் பூத உடல் ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...