எழுதாத வார்த்தையும் இல்லை
புரியாத வரிகளும் இல்லை
அனால் எழுதுகிறாள் ....
மைவிழி மொழியில்
பொய் விழி வார்த்தையால்
சொல் விழி இல்லாமல்
உயிர் விழி கோலமாய்
உள் சென்று என் கொன்றல்
என்னுயிர் தோழி மெய் கொண்ட
காதலை சொல்லாமல் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...