பெண் என்பவள் யார் ...?


ஒரு மர நிழலாய்
வளர்ந்த மனதில்
மறு மர கிளையாய்
என்னில் நுழைந்ததால்

இலை மரக் காயாய்
பூக்கும் காதலில்
தொடர் மரக் கிளையாய்
பூக்கிறாள்

காயாகி,கனியாகி பின்
விதையாகி மீண்டும்
பெண்ணாகிறாள்
பல யுகங்கள் படைக்க ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145