என் முகம் காணத் தவிக்கும்
மனமே
என் அகம் கண்டு
பழகும் உன் விழிக்கு பரிசாய்
முகம் காட்டுகிறேன்
உன் முகம் சிரிக்க
அப்போது என் குணம் கண்டு
நடந்தால்
உன் மனம் கண்டு
வழியில் என் விழி இருக்கும்
உன்னுயிர் இருக்கும் வரை ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...