கண்ணீர் முத்துக்கள்...!



பார்வைக்கும் கிடைக்காத 
பாசத்தை - உன்
பாதத்தில் சமப்பிக்கிறேன் 
தோல்வி என்னும் 
கண்ணீரி முத்துக்களாய்...!

11 comments:

  1. Replies
    1. அன்பு நன்றிகள் அண்ணா

      Delete
  2. வித்தியாசமான சிந்தனை! நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பாதைகள் மாறாது! சிறுகதை
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



    ReplyDelete
  3. அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  4. நல்ல கவி(வி)தை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அக்கா

      Delete
  5. படித்ததும் என் கண்களிலும் கண்ணீர் முத்துக்கள்.
    படத்தேர்வு அருமை.
    மிகச்சிறப்பான படைப்பு.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    vgk

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கு என் அன்பு நன்றிகள் ஐயா

      Delete
  6. நன்றிகள் அண்ணா

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145