காதல் தான் உன் மீது எனக்கு நம்பவில்லை நீ நம்பும் வரை இசைத்தேன் நாணலை போல் நீ கொடுத்தாய் எழுபது சதவீதம் அன்று அதுவும் பொய்யாகிவிட்டதே தோழி என்ற வார்த்தையில் மனம் உடயவில்லை ஏன் தெரியுமா ...? சொல்லியக் காதல் மெல்லிய ஓசையை தந்துவிட்டு செல்லும் அவன் ஆயுள் வரையும் அப்போது வாழ்கிறேன் வெற்றிக் காதலாய் அவன் இதயத்தில் ...! |
என் காதலும் வெற்றிபெறது
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...