ஒரு முகமாய் இருந்த
என்னை
மறு முகமாய் மாற்றிய
என் திரு முகமே ...!
மதிமுகமாய் பாயிந்த
காதல் வெள்ளத்தில்
பிறை முகமாய்
கரைகிறேன் ...!
உயிரே
அறிமுகமாய் வந்து
என்னை
புது முகமாய் காட்டும்
உயிர் முகமே
உடைமுகமாய் மாற
விடை ஒன்று தருவாயா சொல்
உன்னை
என் திருமதியாய்
வடம் பிடிக்கிறேன் நம்
திருமண விழாவில் ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...